இயற்கையும் உறங்காத
பொழுதினிலே.....
இனிமைகளை தேடிய
நாட்களிலே....
இரவுகள் மட்டும்
என்னை மலரச் செய்தது
வானத்தில் இருண்டபோதும்
ஒளியாமல் ஒளிந்த
இனிக்கும் நிலவினில்
என் மனம் விரும்பும்போது....
Monday, January 2, 2012
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment