Monday, January 2, 2012

வாழ்க்கை

எனக்காக அவதரித்த உலகம்
அதில் வாழும் வசந்தத்தைக்
கற்றுக்கொடுப்பதற்காக
எத்தனை பாடுபடுகிறது..............
என் மரணம் வரையில்

No comments:

Post a Comment